யாழ் இந்துவின் இளைப்பாறிய சங்கீத ஆசிரியை செல்வி தங்கலட்சுமி செல்லத்துரை அவர்கள் 07.11.2024 வியாழக்கிழமை இறைபதம் அடைந்துவிட்டார். அன்னாரின் ஆத்மா இறை சிவன் கழல் சேர பிரார்த்திக்கின்றோம்.
பொருளாளர் அறிக்கை பெறுவதற்கான விண்ணப்பம் Click Here
தமிழ் பேச்சு எங்கள் மூச்சு – 2 ஆம் கட்ட போட்டி தென்மராட்சி , வடமராட்சி மற்றும் தீவக வலய பாடசாலை மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி – 22.12.2023